334
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்களிடம் உரிய வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். கொடைக்கானலில் செய்தியாளரை சந்தித்த அமைச்சர், போராட்டத்தி...

144
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு கற்பிக்கும் திறனை மேம்படுத்திடும் வகையில் மென்பொருள் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் சிறப்புத் திட்டத்தை அமைச்சர் சேக...

1552
சென்னை ஓட்டேரியில் ஓய்வு பெற்ற தனியார் பள்ளி ஆசிரியரின் வங்கிக் கணக்கில் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை ஆன்லைன் மோசடி கும்பல் திருடியுள்ளது. வங்கி மேலாளர் போல் பேசி ஏடிஎம் கார்டு காலவத...

70819
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 12ஆம் வகுப்பு சான்றிதழை போலியாக கொடுத்து 24 ஆண்டுகளாக அரசு பள்ளி ஆசிரியராக பணி செய்ததாக விஜயபானு என்பவர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். ரா...

20287
திருவாரூர் மாவட்டம் ஆலங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 34 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடத்திய முன்னாள் மாணவர்கள் இருசக்கர வாகனம் ஒன்றையையும் ஆசிரியருக்கு பரிசளித்தனர். ...

15482
வேலூர் மாவட்டம் தட்டப்பாறையில் ஆசிரியர் மீது மோட்டார் சைக்கிளைக் கொண்டு மோதுவது போல ஓட்டிச் சென்று சீருடை இல்லாமல் பள்ளிக்கு வந்த மாணவர் ஒருவர் , உறவினரை பள்ளிக்கு அழைத்து வந்து ஆசிரியரை மிரட்டிய ச...

2780
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் பள்ளி ஆசிரியையின் கணவர் கடத்தல் தொடர்பான வழக்கில் 3பேர் கைது செய்யப்பட்டனர். ஆழ்வார்திருநகரியை சேர்ந்த பிரான்சிஸ் விண்ணரசி என்பவர் அங்குள்ள தொடக்கப்பள்ளியி...



BIG STORY